fbpx

தற்போதைய தமிழக காவல்துறையின் இயக்குனராக இருக்கின்ற டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ம் தேதி உடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு உடனடியாக புதிய காவல்துறை இயக்குநரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த காவல்துறை தலைமை இயக்குனர் பதவியின் போட்டியில் தற்போதைய சென்னை மாநகர டிஜிபி …

ஆர்டர்லி முறையை ரத்து செய்யும் 1979-ம் ஆண்டு அரசாணை அடுத்த 4 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக அரசு, காவல்துறை இயக்குநர் மற்றும் பெருநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆர்டர்லி முறை என்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்று. எனவே சென்னை காவல் துறை ஆணையர் மற்றும் தமிழக …

தமிழகத்தில் விழாக்கள், பண்டிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுதப்படை காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து டிஜேபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; தமிழகத்தில்‌ எதிர்வரும்‌ நாட்களில்‌ முக்கிய விழாக்கள்‌, …