fbpx

சென்னை டி நகர் அருகே இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் மத ரீதியாக இழிவாக பேசிய இரண்டு காவல்துறையினர், வீடியோவில் சிக்கியதால், வாகனத்தை அங்கேயே விட்டு,விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை டி நகர் சிவஞானம் தெருவில், உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் காசிம். இவர், நேற்று பிற்பகல் இவருடைய …

சமீப காலமாக ரயில் விபத்துகளும், ரயிலில் மாட்டி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலர் தற்கொலை எண்ணத்தோடு, தண்டவாளத்தில் நின்று தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சிலர் கவனக்குறைவு காரணமாக, ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், சென்னையில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, மகள்கள் கண் முன்னே தாய் ஒருவர் மின்சார …