அண்டை நாடுகளிடையேயான மோதல் நடைபெறுவது என்பது புதிதல்ல.. இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – சீனா, இஸ்ரேல் – பாலஸ்தீனம், இஸ்ரேல் – ஈரான் உலகளாவிய மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளன.. இந்த மோதலில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. இதனால் தென்கிழக்கு ஆசியாவில் பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.. உடனடி தூண்டுதல்: […]