செங்கல்பட்டு மாவட்டம் திம்மா வரத்தில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை இடமாக பேராயம் செயல்பட்டு வருகிறது. இந்த பேராயத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. இந்த சொத்துக்களை கடந்த 2009ம் வருடம் முதல் 2014ஆம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை மாவட்டம் மைக்கல் பட்டியை சேர்ந்த பாதிரியார் சிரில் ராஜ் என்பவர் நிர்வகிக்கவும் பராமரிப்பதற்கு நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் இவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறான முறையில் […]
tambaram
தாம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரியுடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொளி ஒன்று இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. தாம்பரத்தின் சந்தோஷபுரத்திலிருந்து வேங்கை வாசல் செல்லும் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் பாலம் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையால் முடிவு செய்யப்பட்டு நேற்று பள்ளம் எடுத்து வேலை ஆரம்பிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் பாலம் அமைக்கும் […]
தனது பெற்றோர்களிடமிருந்து குழந்தையை மறைக்க பெற்ற மகனையே கொலை செய்த கொடூர தந்தையை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பெரியார் நகரை சார்ந்தவர் வருண். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்தார். காதலிக்கும் போது இருவரும் நெருங்கி பழகியதில் விஜயலட்சுமி கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் பெற்றோர் அவரை வருணுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்தத் திருமணம் வருண் குடும்பத்தாருக்கு தெரியாது. இந்நிலையில் […]
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு என்று பாப்போம். தாம்பரம்: புதுதாங்கல் பாரதி […]