தென்மாவட்ட ரயில்கள் பெரும்பாலும் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தாம்பரம் ரயில்பாதை பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில் சேவைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 22 முதல் அதாவது நாளை முதல் ஜூலை 31 வரை சென்னைக்கு …
tambaram
ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2024 ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் இந்த 55 மின்சார ரயில்கள் …
Chennai: சென்னையில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதற்கு ஈடு செய்யும் வகையாக கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இன்றும்ம் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் …
சென்னை எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்து வந்த 5 திருநங்கைகளை கைது செய்தது தாம்பரம் போலீஸ்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் …
பொதுவாக சிறுவர்கள் என்றாலே எப்போதும் துருதுருவென்று இருப்பார்கள். அது ஒருபுறம் நமக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களுடைய அந்த துருதுரு குறும்புத்தனமே அவர்களை பல்வேறு இன்னல்களில், சிக்க வைத்து விடும் என்பதில் பெற்றோர்களும், விவரம் அறிந்தவர்களும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.
ஆகவே உங்களுடைய குழந்தைகளை சுதந்திரமாக விட்டாலும், எப்போதும் உங்களுடைய கண் பார்வையிலேயே வைத்துக் கொள்வது …
தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்கள் எங்கெங்கு உள்ளனர்? என்பதை கண்டறிந்து, தெற்கு ரயில்வே தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 10 ரயில் நிலையங்களில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
தெற்கு ரயில்வேவை பொருத்தவரையில், ஒட்டுமொத்தமாக 725 ரயில் நிலையங்கள் …
செங்கல்பட்டு மாவட்டம் திம்மா வரத்தில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை இடமாக பேராயம் செயல்பட்டு வருகிறது.
இந்த பேராயத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. இந்த சொத்துக்களை கடந்த 2009ம் வருடம் முதல் 2014ஆம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை மாவட்டம் மைக்கல் பட்டியை சேர்ந்த பாதிரியார் சிரில் ராஜ் என்பவர் நிர்வகிக்கவும் பராமரிப்பதற்கு …
தாம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரியுடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொளி ஒன்று இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. தாம்பரத்தின் சந்தோஷபுரத்திலிருந்து வேங்கை வாசல் செல்லும் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் பாலம் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையால் முடிவு …
தனது பெற்றோர்களிடமிருந்து குழந்தையை மறைக்க பெற்ற மகனையே கொலை செய்த கொடூர தந்தையை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பெரியார் நகரை சார்ந்தவர் வருண். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்தார். காதலிக்கும் போது இருவரும் நெருங்கி பழகியதில் விஜயலட்சுமி கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் பெற்றோர் அவரை …
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் …