fbpx

பொதுவாக ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பவர்களை தவிர்த்து, பல பேருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவில் ஒரு அதீத ஆர்வம் இருக்கும்.

அப்படிப்பட்ட அந்த அதீத ஆர்வமே அவர்களை பல நேரங்களில், மிகப்பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. …

தலைநகர் டெல்லியில் ,மனைவியின் நடத்தையின் மீது, சந்தேகம் ஏற்பட்டதால், கணவன், மனைவியை, குழந்தைகள் கண் முன்னே,கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மவுச்பூர் பகுதியில் வசித்து வரும் அப்துல் சஜித் என்பவர் தன்னுடைய இளம் மனைவி, அண்டை வீட்டாருடன் முறை தவறிய …

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்தபோது திடீரென்று தாயை காணவில்லை என்று தேடி வந்த, மூன்று வயது குழந்தையை தன்னுடைய கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிடும் என்ற பதட்டத்தில், கொலை செய்த தாயையும், கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. குவாலியர் பகுதியைச் சேர்ந்த தியான்சிங்,ஜோதி ரத்தோர் …

தாயையும் பாட்டியையும் உறங்க வைத்துவிட்டு, இரவு நேரத்தில், காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்த மாணவியால், சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான ஒரு மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அதோடு, அந்த வாலிபரை அடிக்கடி சந்தித்து …