fbpx

தமிழகம் முழுவதும் ஓடும் ஆட்டோக்களுக்கு விரைவில், புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. இரவு நேரத்தில், …

School: அரசு பள்ளிகளில் 6-9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதத்தின் 2 வது வாரத்தில் கல்விசார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6-9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் காணும் வகையில், …

Diabetics: நீரிழிவு நோயால் கால் இழப்புகளை தடுக்கும் வகையில், “பாதம் பாதுகாப்போம்” திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமாகிய ‘மக்களைத் தேடி மருத்துவம்’ நோய்களை தடுப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும் …

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 15ஆம் தேதி முதல், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டம் முழுமையாக அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாறுதல் விவகாரங்களில் திமுக அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் ஜூன் 15ஆம் தேதி முதல், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் …

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137.65 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்த நிலையில், இத்திட்டம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயன்