fbpx

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் விதிமீறல் இருந்தால் சீல் வைக்கப்படும். கடந்த காலங்களைப்போல் புதிய கட்டுமானங்களில் விதிமீறல்கள் இப்போது அனுமதிக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதிய கட்டுமானத்தின் ஒவ்வொரு …