fbpx

திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? என திருச்சி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவினர் உருவ கேலி செய்த போது பாஜக தலைவர் தமிழிசைக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதனை திமுகவினர் கேலி …

பாஜக மூத்த தலைவர் கல்யாணராமனை ஒரு வருடத்திற்கு கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் போட்டியிட்ட தமிழக பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இந்த படுதோல்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே காரணம் என்று அக்கட்சியின் சிந்தனையாளர் பிரிவின் …

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித் ஷா கண்டிப்புடன் பேசுவதை போன்ற வீடியோ விமர்சனமான நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். …

பங்காரு அடிகளாருக்கு பூ மாலை அணியும் வழக்கம் இல்லாததால், அவருடைய உடலுக்கு யாரும் மாலை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கவில்லை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து …

புதுவையில் பாக்குமுடையான் பேட்டில் இருக்கின்ற இதயா கல்லூரியின் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் அவர்களை மேடைக்கு அழைத்துச் சென்ற மாணவிகள், பட்டுப்புடவை, அலங்கார நகை உள்ளிட்டவற்றை அணிந்து கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து, சினிமா பாடல்களுக்கு நடனம் …

தற்போதைய இளம் தலைமுறையினருக்கு சமூகத்தில் பொறுப்பில்லை என்று பலவாறு பலர் குறை கூறி வருகிறார்கள். ஆனால் இளம் சமுதாயம் அணைத்தால் இந்த சாதனையையும் நிவர்த்தி காட்ட முடியும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தெரிவித்ததை தற்போதைய இளம் தலைமுறையினர் மெய்ப்பித்து கட்டி வருகிறார்.

அந்த வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்கள் ஒன்றிணைந்து ஹைட்ரிட் வகை …

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 இல் டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இன்றும் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாளை …