fbpx

தமிழ்நாடு கிரிக்கெட் அணி 7 வருடங்களுக்கு பிறகு ரஞ்சிக்கோப்பை அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இன்று சௌராஷ்டிரா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது .

தற்போது இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு கிரிக்கெட தொடரான ரஞ்சித் …