fbpx

இன்று நாடு முழுவதும் இந்திய சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று, பல பகுதிகளிலும், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்த சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதத்தில், சென்னை விமான நிலையம் முழுவதும், மூவரண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் …

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில், கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினத்தன்று, டாஸ்மாக் …

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து, புகார் வந்து கொண்டிருக்கிறது. அதேப்போல, வாங்காத பொருட்களும், வாங்கப்பட்டு விட்டதாக, பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அறிவிப்பு வருகிறது. இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, …

தற்போதைய அரசியல் சூழலில் இந்திய அரசியலில் பாஜக ஒரு மிகப்பெரிய சக்தியாக விளங்குகிறது. அந்த சக்தியை எதிர்க்க திராணி இல்லாமல் தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, பல்வேறு மாநில கட்சிகளுடன் கைகோர்த்து இந்தியா என்ற புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கின்றன.

சிறு வயது முதலே அரசியல் சாணக்கிராக இருந்து வரும் பிரதமர் நரேந்திரமோடியை இந்த கூட்டணி …

தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னரே கிளப்புகள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு மட்டுமே மதுபானம் விற்பதற்கு தமிழக அரசால் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள் மற்றும் வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறலாம். அதற்கு சிறப்பு உரிமை வழங்கப்படுவதற்கான சட்ட திருத்தம் தமிழக அரசின் சார்பாக செய்யப்பட்டுள்ளது …

எப்போதுமே டிசம்பர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். அதன் மூலமாக மழை மெல்ல, மெல்ல குறைந்திருக்கும். ஆனால் இந்த வருடம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.சற்றேற குறைய இன்னும் 9 தினங்களில் ஜனவரி மாதம் பிறக்க உள்ளது. எப்போதும் டிசம்பர் மாதம் இறுதியில் மழை குறைந்து, பனிப்பொழிவு அதிகமாக இருப்பது தான் வழக்கம். …

ஏற்கனவே கடந்த ஒரு வார காலமாக மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகம் பல இன்னல்களை சந்தித்திருக்கிறது.இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்களிடையே ஒரு நிம்மதி தென்பட்டது. ஆனால் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள …