இன்று நாடு முழுவதும் இந்திய சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று, பல பகுதிகளிலும், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்த சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதத்தில், சென்னை விமான நிலையம் முழுவதும், மூவரண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் …