தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாளில் இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல்களை கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விற்பனை செய்யும் இடத்திற்கு சென்று பார்த்த போது அவர்கள் தப்பி ஓடி இருந்தனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்ட போது அவர்கள் குழுவாக […]