fbpx

Jiostar: ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளின் போது டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அடைய முகேஷ் அம்பானியின் ஜியோஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோஸ்டார், வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூபிலிருந்து அதன் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை நீக்கக்கூடும், இதனால் …

Cooperative banks: நிதியாண்டு முடிவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டு றவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன், நகைக்கடன் உட்பட, பல பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில், …

Cyber Crime: சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2024ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாட்ஸ் அப் மூலமான இணைய மோசடி தொடர்பாக 43,797 புகார்களும் அதனைத் தொடர்ந்து டெலிகிராமுக்கு எதிராக 22,680, இன்ஸ்டாகிராமுக்கு …