பலரும் தங்கள் நாளை ஒரு சூடான கப் தேநீருடன் தொடங்குகிறார்கள். டீ இல்லாமல் காலை முழுமையடையாததாக உணர்கிறார்கள். தேநீரின் சுவை மற்றும் நறுமணம் மனதை அமைதிப்படுத்துகிறது. இது சோர்வைப் போக்கி உடலுக்கு உடனடி சக்தியை அளிக்கிறது. ஆனால் மறுபுறம், பலர் செய்யும் சிறிய தவறுகளால், தேநீர் ஆரோக்கியத்திற்கு நல்லது செய்வதற்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும். தேநீர் சரியான முறையில் தயாரிக்கப்பட்டு குறைந்த அளவில் உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு உண்மையிலேயே உதவும் […]

தேநீர் வெறும் பானம் மட்டுமல்ல, மக்களின் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக பால் தேநீர் என்பது காலையில் பலருக்கு ஆற்றலைத் தரும் முதல் பானம். நீங்கள் காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர் குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே சிறப்பாக இருக்காது என்றும் பலரும் கருதுகின்றனர்.. இன்னும் சிலருக்கு காலையில் டீ குடிக்கவில்லை எனில் தலைவலி வந்துவிடும் என்று கூறுகின்றனர்.. ஆனால் டீ போடும் விதம் […]