தொழில்‌ தொடங்க மின்‌ உபகரணங்கள்‌ கொள்முதல்‌ செய்ய தாட்கோ மூலம்‌ ஒருவருக்கு ரூ.3 லட்சம்‌ வரை வழங்கப்படும். ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்கும்‌ திட்டம்‌ செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ ஆவின்‌ நிறுவனத்தின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின்‌ நிறுவனத்திடம்‌ ஒப்பந்தம்‌ செய்யப்பட வேண்டும்‌. தொழில்‌ செய்ய தாட்கோ மூலம்‌ மின்‌ வாகனம்‌, உறைவிப்பான்‌, குளிர்விப்பன்‌ […]

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள திருத்தங்கலில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் பணியில் இன்னும் சேரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜா டீக்கடையில் வழக்கம் போல் உட்கார்ந்திருந்த போது, அங்கு கடைக்கு வந்த இளைஞருடன் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞருக்கு திருமணமானதை தொடர்ந்து அவர் […]

விழுப்புரம் மாவட்டத்தில் தேநீர் அருந்துவதை போல நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே மொளச்சூர் பகுதியில் ராணி என்ற 60 வயது மூதாட்டி தேநீர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று, இரவு வழக்கம் போல இரு நபர்கள் டீ குடிக்க வந்துள்ளனர். அங்கே டீ வாங்குவதுபோல நடித்து யாரும் இல்லாத நேரம் பார்த்து […]