ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதுவரை சந்திக்கா மிகவும் கடுமையான சட்டரீதியான சோதனையை சந்தித்துள்ளது. கலிபோர்னியா நீதிமன்றங்களில் 7 வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்டுள்ளது.. இந்த வழக்குகளில், ChatGPT ஆனது பயனர்களுக்கு மனரீதியான பாதிப்பை (mental harm) ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. OpenAI நிறுவனம், பயனர்கள் மனரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான துயரத்தின் அறிகுறிகளைக் காட்டினால் அவர்களுக்கு உதவக்கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்களை […]

இந்திய சைபர் பாதுகாப்பு அமைப்பான Cert-In (Indian Computer Emergency Response Team), இன்று Google Chrome பிரவுசர் மற்றும் டெவலப்பர்களுக்கான தளம் GitLab ஆகியவற்றில் கடுமையான பாதுகாப்பு குறைகள் இருப்பதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த குறைகள் ஹேக்கர்களால் பயன்படுத்தப்பட்டால், பயனர்களின் தரவுகளை திருடுதல், சிஸ்டத்தில் அனுமதியில்லாத குறியீடுகளை இயக்குதல் மற்றும் பல்வேறு வகையான இணையத் தாக்குதல்களை நடத்துதல் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என Cert-In தெரிவித்துள்ளது. இதற்காக Google […]

விசாகப்பட்டினம் துறைமுக நகரத்தில் ஒரு AI மையத்தை நிறுவுவதில் அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்தியாவில் கூகிளின் மிகப்பெரிய முதலீட்டு உறுதிமொழிகளில் ஒன்றாகும் என்பதை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். AI மைய உள்கட்டமைப்பு புது டெல்லி நிகழ்வில் பேசிய கூகிள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், உறுதிப்பாட்டின் அளவை வலியுறுத்தி, நிறுவனம் […]

சமூக ஊடகங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றனர்.. ஏரோபிளேன் மோடில் சார்ஜ் போட்டால், போன் வேகமாக சார்ஜ் ஆகும் என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் சிலர் போனின் பேட்டரியை ஃப்ரீசரில் வைத்திருப்பது அதை சரிசெய்யும் என்று நம்புகிறார்கள். நம்மில் பலரும் இது போன்ற வதந்திகளை கேட்டிருப்போம்.. சிலர் இந்த ட்ரிக்களை முயற்சி செய்து பார்த்திருப்போம்.. ஆனால் இந்த வதந்திகளின் பின்னணியில் உள்ள உண்மை […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நாளைக்கு பல மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களிலே செலவழிக்கின்றனர்… ஸ்மார்ட்போனை அதிகளவு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. ஸ்மார்ட்போன் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி ஒரு நபரை அவரது வயதிற்கு முன்பே முதுமையடையச் செய்யும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். […]

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ மீண்டும் தனது பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மலிவான டேட்டா வழங்கும் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஜியோ நிறுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், ஜியோ தனது ரூ.249 திட்டத்தை நிறுத்தியுள்ளது. சமீபத்தில், மற்றொரு மலிவான திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மலிவான ரீசார்ஜ் திட்டம் நிறுத்தப்பட்டதால் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். சமீபத்தில் ரூ.249 திட்டத்தை நிறுத்திய நிலையில், ஜியோ இப்போது ரூ.209 திட்டத்தையும் நிறுத்தியுள்ளது. […]

இந்திய சந்தையில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த ஹோண்டா தயாராக உள்ளது. சீன சந்தையில் ஏற்கனவே EVO-வை அறிமுகப்படுத்தியுள்ளது. சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் EV தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த மின்-பைக்கின் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.. கடந்த ஆண்டு இத்தாலில் நடந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான EICMA கண்காட்சியில், EV […]