தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற வனஸ்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவருக்கு சோபனா என்ற பெண்ணுடன் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ராஜ்குமார் காவல் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ராஜ்குமாருக்கும், அவருடைய மனைவி ஷோபனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் […]