ஜோதிடத்தில் சனி மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகும். ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களை வழங்குகிறார்.. எனவே சனி பகவான் நீதி கிரகம் என்று அழைக்கப்படுகிறது. சனி ஜாதகத்தில் அசுப நிலையில் இருந்தால், நீங்கள் செய்யும் செயல்களைப் பொறுத்து பலன்களும் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்தால், உங்களுக்கும் நிறைய நன்மை கிடைக்கும். அதேபோல், நீங்கள் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்தால், நீங்கள் கடுமையான சிக்கலில் மாட்டிக் […]