சாத்தான்குளம் பகுதியில் உள்ள கிரசர் ஆலையில் நன்கொடை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவைச் சார்ந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிரசர் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நவீன் குமார் என்பவர் மேலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சாத்தான்குளம் மாவட்டம் இடைச்சிவிளை சார்ந்த பாரதிய […]