நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் என்ற பகுதியில் பாலப்ப நாயக்கன் பட்டியில் அமைந்துள்ளது நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில். கொங்கு நாட்டில் உள்ள வைணவ தலங்களில் புகழ்பெற்று விளங்கும் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். மலையின் உச்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் இந்த பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.
இக்கோயில் 120 …