Do you know where the temple of the double Anjaneya is located, which gives double benefits?
temple news
The Karvan Perumal who appeared when he measured the sky.. The miracle of the four divine countries being located on one level..!! Do you know where..?
Thiruchemponsey Perumal Temple, which removes poverty and brings wealth and prosperity..
Is there a history of the goddess Thayalnayaki Amman who grants boons upon request?
Do you know where the eternal Sumangali Mariamman is, who gives grace to live a happy life?
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அமைந்துள்ள அழகிய திருச்சிற்றம்பலமுடையான் கோவில், தமிழகத்தில் மிகுந்த பக்தி மற்றும் மரபு வழிபாடுகளால் கவனம் பெறும் ஒரு முக்கிய நடராஜர் தலமாக விளங்குகிறது. இக்கோவிலின் தனிச்சிறப்பாக, பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை கடிதமாக எழுதி, நடராஜருக்குப் பத்திரமாக சமர்ப்பிக்கும் வழிபாட்டு மரபு நடைமுறையில் உள்ளது. இந்த கோவிலில் ‘மனுநீதி முறைப்பெட்டி’ என அழைக்கப்படும் ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை தாளில் எழுதி, அந்த […]
பைரவர் தலை மீது வைக்கப் படும் எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசயம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடக்கும். அந்த கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் பைரவர் வழிபாடு தமிழகத்தில் பெரும் பக்தி பூர்வமாக நடைபெறுகிறது. காவல் தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் பைரவருக்கு பல இடங்களில் தனிக்கோவில்கள் இருந்தாலும், வேலூர் மாவட்டம் இரங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ காலகண்ட பைரவர் திருக்கோவில் மிகவும் அதிசயமிக்க, சக்தி […]
ஆன்மிகக் கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்று சான்று. அவற்றுள் ஒன்று, காஞ்சிபுரத்தில் திகழும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில். இந்தத் தலத்தில் புராணங்கள், பண்பாட்டு வரலாறு மற்றும் பக்தி உணர்வுகள் மெல்லிய பின்னலாக மின்னுகின்றன. இந்தத் தலத்தின் பெருமையை பிரம்மா யாகம் வளர்த்த தலம் என்றும், புஜங்க சயனத்தில் பெருமாள் தலை மாற்றி நின்ற திருக்கோலத் தலம் என்றும் குறிப்பிடலாம். இந்த கோயிலின் வித்தியாசமான சயனக் கோலத்தையும், சரஸ்வதி தேவியின் […]
திருவண்ணமாலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது போல் ஆஞ்சநேயரே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் செல்லும் கோயில் ஒன்று இருக்கிறது என என்றால் கண்டிப்பாக ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. உண்மை தான். அப்படி ஒரு கோவில் சென்னையில் உள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புதுப்பாக்கம். இங்கு அழகிய கஜகிரி என்ற மலை மீது அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். 108 படிகள் ஏறிச் சென்றால் மலை மீது […]
தமிழ்நாட்டில் கோவில்கள் அதிகமாக உள்ள ஒரு நகரம் என்றால் அது கும்பகோணம். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு செல்லும் பக்தர்கள், தங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், சிக்கல்கள், தோஷங்கள் எல்லாம் அகல பிரார்த்தனை செய்கிறார்கள். கும்பகோணத்துக்கு “தேவாரத் திருத்தலங்கள்”, “நவகிரக கோவில்கள்”, மற்றும் பல சக்தி ஸ்தலங்கள் உள்ளதால், இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது “கோவில் நகரம்” என்ற வண்ணம் மட்டுமல்ல; இது நவகிரகங்களை பிரதிபலிக்கும் […]