தமிழ்நாட்டில் எத்தனையோ புராண வரலாறு கொண்ட கோயில்கள் இருந்து வருகின்றனர். அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்று தான் பால தண்டாயுதபாணி திருக்கோயில். கோவை மாவட்டத்தில் குமட்டிபதி என்ற கிராமத்தில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர் ஒரு தம்பதியினர். வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் …