ஆள் கடத்தல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதற்கு மாவட்ட எஸ்.பி.யினுடைய அனுமதி தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தென்காசியில் திருமணமான புது பெண்ணை கடத்தி, அவரது கணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் முறையான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; தென்காசி கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.யினுடைய அலட்சியமான மற்றும் இரக்கமற்ற மனநிலை […]