fbpx

Terrorist attack: முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ரஷ்யாவின் தெற்கு குடியரசின் தாகெஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார், போலீஸ்காரர்கள் உட்பட 15 பேர் பலியாகினர்.

ரஷ்யாவின் தெற்கு குடியரசின் தாகெஸ்தானில் உள்ள தேவாலயங்கள், காவல் நிலையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது தேவாலயம் தீப்பிடித்து எரிந்ததால் பலர் பலியாகினர். …

தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ முகாம் மீது நேற்றைய தினம் ( ஜூன் 11) இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 5 ராணுவ …

Terrorist Attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள ராணுவ தளத்தின்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் நேற்று இரவு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தீவிரவாத தாக்குதலில் கிராம …

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிதி உதவியை அறிவித்த ராஜஸ்தான் அரசு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் 9-ம் தேதி மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை …

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை …

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயம் அடைந்த ஆறு இந்திய விமானப்படை வீரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்று மாலை 6 மணியளவில்  இந்திய  விமானப் படை வீரர்களை ஏற்றிக் கொண்டு 2 வாகனங்கள் ஷாசிதார் அருகே சென்ற போது பயங்கரவாதிகள் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தப் பகுதி …

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி மசூதியில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக மத்திய அரசில் ஆட்சி அமைத்த பின்பு …