ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28பேர் உயிரிழந்தது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது போல ஒரு சம்பவம், 2019-ம் ஆண்டு நடந்தது. புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை வெடிகுண்டு வைத்து தாக்கினார்கள். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுக்க அதிர்ச்சியில் மூழ்கியது.…
Terrorist threat
பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில், அனைவருக்கும் வணக்கம், நம்ம நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதைக் கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள்.
அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் …
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றவர் குர்பத்வந்த் சிங் பன்னு. காலிஸ்தான் தீவிரவாதியும் தடை செய்யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பின்தலைவருமான இவர் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் நரேந்திர மோடி அரசு தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் இதற்கு …
காசாவின் இன அழிப்புக்கு இந்தியாவும் காரணம் என்று விமர்சித்த காலிஸ்தானிய பயங்கரவாதி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நிறுத்தவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றதால் ஒவ்வொரு போட்டியிலும் திரை பிரபலங்கள், ரசிகர்களின் ஆரவாரத்திற்கு பஞ்சமில்லாமல் உற்சாகமாக கண்டு …