fbpx

Pakistan: பாகிஸ்தானில் ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் ராணுவ கேப்டன் ஹஸ்னைன் அக்தர் உட்பட பயங்கரவாதிகளில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் கைபர் பக்தூன்வா மாநிலத்தில் அரசுக்கு எதிரான பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள், ஆப்கன் எல்லையில் இருந்து கொண்டும், மலைப்பாங்கான பகுதிகளில் பதுங்கிக் கொண்டும் ராணுவம் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக …

Terrorists Attack: ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் ஊடுருவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் பெஹிபாக் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக …

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் 2 ராணுவ போர்டர்கள் ஆகிய 4 பேர் வீரமரணம் அடைந்தனர்.

காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குல்மார்க் பகுதியில் உள்ள படாபத்ரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இரண்டு …

Turkey: துருக்கி பாதுகாப்பு அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

துருக்கியின் அங்காராவில் உள்ள பாதுகாப்பு தலைமை செயலகம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த தொடங்கினர். முதலில் 3 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் …

Terrorists: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் காயமடைந்தார் .

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், ஜம்முவின் கனாசக் பகுதியில் இன்று அதிகாலை 2.35 …

Terrorists attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரின் போது பணியில் இருந்த கேப்டன் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, திங்கள்கிழமை மாலை ராஷ்டிரிய ரைபிள்ஸின் துருப்புக்கள், ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தேச …

Terrorists attack: ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில், நேற்று (ஜூலை 08) ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடன் உஷாரான பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி …

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டம் தனமண்டி பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தனமண்டி – சூரன்கோட் சாலை சவ்னி பகுதியில் உள்ள ரஜோரி செக்டாரில் இரண்டு ராணுவ வாகனங்கள் மீது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ …