ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளுக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது. மஜல்தா பகுதியைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் முற்றுகையை இறுக்கியபோது, இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஜப்பார் மற்றும் மாவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருவதால், சம்பவ இடத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் […]
terrorists killed in encounter
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் அகல் 9வது நாளை எட்டி உள்ளது.. இந்த நிலையில் நேற்றிரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 4 வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் வீர மரணம் அடைந்தனர்.. எல்/என்கே பிரித்பால் சிங் மற்றும் செப் ஹர்மிந்தர் சிங் என்ற 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் […]

