தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இன்று இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 11 தாய்லாந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். இதனால் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன. கம்போடியா தாய்லாந்து ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை ஏவிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாய்லாந்து கம்போடிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.. தாய்லாந்தில் […]

