தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.. இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். பலர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு தாய்லாந்தின் சோங்க்லாவில் உள்ள ஒரு பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.. இது நாட்டின் வரலாற்றில் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூடு […]
Thailand mass shooting
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகிலுள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று மர்ம ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.. இதில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டனர். நகரின் சதுசாக் மாவட்டத்தில் உள்ள ஓர் டோர் கோர் சந்தைகளில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பான துப்பாக்கிச் […]

