சிங்கிள் பேரண்ட் எனும் ஒற்றைப் பெற்றோர் என்பது சவாலான காரியம்தான். தன் துணையின்றி தனியாகக் குழந்தையை வளர்க்கும் ஒரு ஆணோ, பெண்ணோ குடும்பத்தில் மட்டுமின்றி சமூகத்திலும் பல்வேறு சவால்களை சந்திக்கிறார்கள். கணவன் அல்லது மனைவி இறந்துவிட்டாலோ, இருவரது உறவு முறிந்துவிட்டாலோ ஒற்றைப் பெற்றோரால் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றன. திருமணம் செய்துகொள்ளாதவர்களால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளும் இதில் அடங்கும்.…