சட்டப்பேரவையில் வினா விடைகள் நேரத்தில் மதுரையில் எந்த தொழிலும் இல்லாத சூழ்நிலையில், மெட்ரோ வந்து என்ன பயன்? என்றும் தொழிற்பேட்டை அரபியுங்கள் மதுரையின் மக்கள் ஆகா ஓகோ என்று பாராட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். அப்போது திடீரென்று குறுக்கிட்ட சபாநாயகர் 10 வருட கால அதிமுக ஆட்சியில் செய்யாததை தற்போது செய்தீர்களா என்று கேள்வி எழுப்புவதாக கூறினார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை உண்டானது. இதற்கு பதிலளித்து […]