fbpx

தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள போடூர் காட்டுகொல்லையில் மாதையனின் மகள் ஜோதி(25) என்பவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்னரே தாய்மாமாவான அன்பு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இதனை தொடர்ந்து திருமணமான 1 1/2 ஆண்டுகளிலேயே ஜோதி குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக …

தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள நாய்க்கனூரில் இருக்கும் ஏரி வழியாக காலை நேரத்தில் சில விவசாயிகள் தனது விளை நிலங்களுக்கு சென்றிருக்கின்றனர்.இந்த நிலையில் அந்த ஏரியில் குழந்தையின் உடல் ஒன்று மிதப்பதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். 

இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்களின் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த …

தருமபுரி மாவட்ட பகுதியில் உள்ள பென்னாகரத்தினை அடுத்துள்ள ஏரியூர் அருகில் குமரன் (70) என்ற கூலித் தொழிலாளி தனது இளைய மகன் தங்கராஜ்(40) லாரி வைத்து தொழில் செய்து வருபவருடன் வசித்து வருகிறார். இளைய மகனுக்கு திருமணமாகி நிலையில் மனைவி ராஜேஷ்வரி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். 

தங்கராஜ் புதிதாக வீடு கட்டி …