சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதுமலை வனப்பகுதிக்கு சென்று, அங்குள்ள யானை பாகன்களிடம் உரையாடினார். அதன் பிறகு, ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படமான, தி எலிபன்ட் லிஸ்பரர்ஸ் திரைப்படத்தில் நடித்த பெள்ளி மற்றும் பொம்மன் உள்ளிட்ட தம்பதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் தான், அந்த ஆவணப்படத்தில் நடித்த பெள்ளி …