டெல்லி ராஜ்கோட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கிரிக்கெட் மைதானத்திலேயே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைமை உதவியாளரான ஜிக்னேஷ் சௌஹான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை மாதவ் ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜ்கோட்டின் ஊடகவியலாளர்கள் சார்பில் டி-20 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைமை உதவியாளரான ஜிக்னேஷ் சௌஹான் (31) கலந்துகொண்டிருந்தார். இவர் 18 பந்துகளில் […]