fbpx

புதுச்சேரி மாநிலம் சின்னையாபுரம் பகுதியில் அக்கா சுவாமிகள் மடம் வீதியை சார்ந்தவர் கிருஷ்ணன். இவர் உருளையன்பேட்டை என்ற இடத்தில் இருக்கின்ற ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவருக்கு சென்னை திருவான்மியூர் பகுதியை சார்ந்த ரமா என்ற மகாலட்சுமி(55) மற்றும் அவருடைய மகன் சபரி(31) உள்ளிட்டோர் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் …