அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற கூலி தொழிலாளி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை 10ம் வகுப்பு படித்ததிலிருந்து தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் அந்த சிறுமி 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஜெயக்குமார் தொடர்ச்சியாக அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அந்த சிறுமியை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் […]