பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில், மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும் என்று தெரிவித்தார்.. தீபாவளிக்கு முன்னதாக ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று உறுதியளித்தார். பண்டிகை காலத்திற்கு முன்பு ஜிஎஸ்டி வரி விகிதங்களை பெருமளவில் குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதால், பொருட்கள் கணிசமாக மலிவாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார். “தீபாவளிக்கு ஒரு சிறந்த பரிசை வழங்கப் போகிறேன். கடந்த 8 ஆண்டுகளில், ஜிஎஸ்டியில் […]