fbpx

தமிழகம் முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித் துறை துணைச் செயலாளராக இருந்த கே.தர்பகராஜ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருந்த …

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் காக்காங்கரை நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கமலேசன் இவருக்கு திருமணமாகி மஞ்சு என்ற மனைவி இருந்தார். ராணுவ வீரரான கமலேசன் 2013 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் …

திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த 8 அன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட …

படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக …

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசுக்கு (30) . இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். 

இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். காலிங் பெல் வேலை செய்யாததால் மனைவிக்கு பலமுறை போன் …

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூரில் உள்ள இலங்கை தமிழர் பாளையத்தை சேர்ந்தவர் சுகதீஷ். இவரது மனைவி நளாயினி (30). இவர் நேற்று காலை தனது 4 வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். 

அப்போது, ​​திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த …

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள கவுதமபேட்டையில்  அண்ணாமலையின் மகன் முகேஷ்வரன்(21) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது‌.

இதனையொட்டி நண்பர் அஜய்பாலா, விஜய் பிரசாந்த் ஆகியோருக்கு நேற்று முந்தைய தினத்தில் முகேஷ்வரன் மது விருந்து வைத்துள்ளார். மூவரும் சேர்ந்து அருகில் உள்ள பூங்காவில் நள்ளிரவில் …