திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 14 நாட்களுக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. எனினும் இந்த கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்காததால் கிராம மக்கள், அரசியல் கட்சிகள் […]