திருவாரூரில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் 30 வயது உள்ள வாலிபர் வசித்து வருகிறார். இவரது , தாய்மாமன் மகளான 17 வயது நிறைந்த சிறுமிக்கும், இவருக்கும் திருமணம் செய்வதாக சென்ற 3 மாதங்களுக்கு முன்பே நிச்சயம் நடைபெற்றுள்ளது. தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று திருமண நாளில் காலை 6 மணி முதல் 7.30 மணி முகூர்த்த நேரத்தில் திருமணம் நடை பெறுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது. முகூர்த்த […]