தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் இருக்கின்ற இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விமான படையின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன் பிறகு பேசிய அவர், 1948, 1965, 1971 உள்ளிட்ட ஆண்டுகளில் நம்முடைய எதிரி நாடுகளுடன் ஏற்பட்ட போர்களில் நாட்டை காப்பதற்காக இந்திய …