இந்திய ரயில்வே என்பது ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக பல்வேறு சலுகைகளை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது. ஆனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதும், இருக்கையை உறுதி செய்வதும் பயணிகளிடையே பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை …
ticket booking
தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக , கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அதன்படி, 2025ம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி போகி பண்டிகையும், 14-ம் தேதி பொங்கல், 15-ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம்தேதி காணும் …
இந்தியன் ரயில்வே (Indian Railways) தொடர்ந்து புதிய வசதிகயை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு புதிய வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பயனர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வரும் சில பிரச்சனைகளை சரி செய்து, டிக்கெட் புக்கிங் திறனை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது ஐஆர்சிடிசி (IRCTC). …
யுடிஎஸ் செயலி மூலம் ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கும் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் வீடு உள்பட எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து கொள்ள முடியும்.
பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்ல நடைமேடை டிக்கெட் என தொடங்கி மெட்ரோ மற்றும் …
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் அரசு விடுமுறை உண்டு. இதனால் பெரும்பாலானவர்கள் இந்த விடுமுறை நாட்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு …
வானிலை காரணமாக 266 ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசமான வானிலை, பராமரிப்பு, தெரிவுநிலை சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று இந்திய ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி, இன்று காலை புறப்பட வேண்டிய 266 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன, மற்ற ரயில்கள் பகுதியளவில் ரத்து …
புறநகர் அல்லாத ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதிக்கும்.
ரயில் பயணிகளுக்கு நிம்மதி தரும் வகையில், UTS மொபைல் செயலியில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை புறநகர் அல்லாத பிரிவுகளில் உள்ள நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இருந்து முன்பதிவு செய்ய …
ரயில்களில் குழந்தைகளுடன் பயணம் செய்வதற்கு, பயணச்சீட்டு முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன.. இந்நிலையில், இந்திய ரயில்வே இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.. ரயில்வேயின் சுற்றறிக்கையில் “ 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை மற்றும் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம். …