நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை, பெரும்பாலான வீடுகளில், காலை இரவு உணவு என்றால் அது இட்லி தோசை தான். இப்படி சாப்பிட்ட உணவையே தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு பலருக்கு உணவே வெறுத்து விடும். பெரியவர்களுக்கே சலித்து போய்விடுகிறது என்றால், குழந்தைகளை நாம் சொல்லவா வேண்டுமா? குழந்தைகள் பொதுவாக ஏதாவது புதிய உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள். …