fbpx

வீட்டில் யாரும் இல்லாத நிலையில், உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை ஊர்மக்கள் ஒன்று திரண்டு கையும், களவுமாக பிடித்து, கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திரிபுரா மாநிலம் பிலோனியா அடுத்துள்ள ஈசன்சந்திர நகர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், வசித்து வந்தார். அவருக்கு …

திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி 60 இடங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரதிய ஜனதா கட்சி இலவச ஸ்கூட்டி வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000..! குழப்பங்களை தீர்த்த பின்..! வெளியான முக்கிய தகவல்..!

செபஹிஜாலா மாவட்டத்தில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், “திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்லூரி செல்லும் …