திரிபுராவில், தெலியாமுராவில் பள்ளி ஒன்றில், கழிப்பறை சென்ற ஒரு மாணவன், அங்கு தலையில்லாத, சிதைந்த கருப்பு நிற உடல் இருந்ததை கண்டு அலறியுள்ளான். அதன்பின் அந்த இடத்துக்கு சென்ற மேலும் 3 மாணவிகளும் இதே காட்சியை கண்டதாக கூறப்படுகிறது. தற்போது 4 பேரும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கு அமானுஷ்ய நடமாட்டம் உள்ளதாகவும், குறிப்பாக பாத்ரூமில் மர்மம் உள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திரிபுராவின் தெலியாமுராவில் பன்னிரண்டாம் வகுப்புப் பள்ளியில் […]