fbpx

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால், தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி அபாயகரமான முறையில் பேருந்தை நோக்கி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் …

திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டியலின பேரூராட்சி தலைவர் அரசு விழாவில் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் , விழாவில் பேரூராட்சி தலைவர் தமிழரசி வெங்கடேசன் மேடைக்கு அழைக்கப்படவில்லை. ‌இதுபோன்று …