fbpx

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்திற்கு, நேற்று சனிக்கிழமை (நவம்பர் 23)உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த அலுவலர் உள்பட 14 பேர் கொண்ட ஆந்திர குழுவினர் சோதனை செய்ய வந்திருந்தனர். சோதனையின் முடிவில் பல ஆவணங்கள் மற்றும் உணவு மாதிரிகளை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் …