5 வருடங்களுக்கான மருத்துவ படிப்பை முறையாக படிக்காமல் 8ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படித்துவிட்டு குறைந்த கட்டணத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து பொதுமக்களின் உயிருடன் விளையாடும் போலி மருத்துவர் எண்ணிக்கை திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. நகர்புறத்தை விடவும் கிராமப்புறங்களில் போலியான மருத்துவர்கள் வெகுவாக அதிகரித்து வருவது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போலி மருத்துவர்களின் எண்ணிக்கை திருப்பத்தூர் மாவட்டத்தில் சமீப காலமாக […]
tiruppaththur
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பால்நாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்( 31) என்பவர் கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை அதிகளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 745 லிட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கின்றனர். வெளி மாநில மதுபான பாட்டில்களை அவர் தொடர்ந்து விற்பனை […]