திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியில் தனியார் கெமிக்கல் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கெமிக்கல் குடோனியல் தீப்பற்ற …