fbpx

தன் மீது இருந்த ஒரு வழக்கில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் திரைப்பட பாணியில் கொடூரமாக, வெட்டி, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள, திப்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓணான் செந்தில். இவர் மீது, பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில், இருப்பதாக கூறப்படுகிறது.…

ஆறு வருடமாக தன்னை காதலித்து வந்த ஒரு இளம் பெண், திடீரென்று, தன்னுடைய காதலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றதால், ஆத்திரம் கொண்ட இளைஞர், அந்த பெண்ணை கொடூரமாக கழுத்தை அறுத்து, கொலைசெய்ய முயற்சித்திருக்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்துள்ள ஏனங்குடி ஊராட்சி, தெப்பிராமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ. இவர் ஏனங்குடி தனியார் பள்ளி …

திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடன் பணியாற்றிய பெண்ணை கர்ப்பமாக்கி, திருமணம் செய்துவிட்டு, பின்பு தலைமறைவான காவலரை கண்டிக்கும் விதமாக, இளம் பெண் ஒருவர் அந்த காவலரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் தண்டலை வடக்கு தெருவை சேர்ந்த அஜித்(28) என்ற இளைஞர், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில், …

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ண வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு சக்திவேல்,,கார்த்திக் என்ற 2 மகன்கள் இருந்தனர். இத்தகைய நிலையில் தான் சக்திவேலும், அவருடைய சகோதரர் கார்த்திக்கும் நேற்று முன்தினம் இரவு கடுமையான மது போதையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது கார்த்திக்கின் மனைவி தன்னுடைய கணவரிடம் உங்களது தாயும் அண்ணன் மனைவியும் தொடர்ந்து …

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் அர்ஜுனன் இவருடைய மனைவி லட்சுமி இருவரும் விவசாய கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் மகள் பிரகதீஸ்வரி (18) நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் நேற்று வீட்டின் அருகே …

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு திமுக அரசு திட்டமிட்டு இருக்கிறது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அந்த விதத்தில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்திருக்கின்ற கலைஞர் கூட்டம் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி பிறந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலைஞர் கோட்டத்தை …

திருவாரூர் மாவட்டம் திருவிடைசேரியில் இருந்து கும்பகோணத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஓட்டுநராக ரதியும் நடத்துனராக அருண்குமார் என்பவரும் பணியில் இருந்தனர். அந்த பேருந்து கூகூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் இருசக்கர வாகனம் செல்ல வழி விடாததால் ஆத்திரம் …

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பிரேம்குமார் (57) இவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர். இவரது மனைவி விஜிலா இவரும் மருத்துவராக இருக்கிறார் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் சென்னையில் எம்பிபிஎஸ் இறுதி வருடம் படித்து வருகிறார். இதற்காக விஜிலா தன்னுடைய மகளுடன் சென்னையில் தங்கியிருக்கிறார்.

இத்தகைய நிலையில், …

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடை தெருவில் பகவான் மெஸ் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் கண்ணன் (53). இவருடைய மகன் சூரிய பிரகாஷ்( 23) உள்ளிட்ட இருவரும் இணைந்து அந்த கடையை கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இவர்களின் வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலை மற்றும் 1000 வருடங்கள் பழமையான செப்பு …

திருவாரூர் மாவட்டம் காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கொரடாச்சேரியை சேர்ந்த துரை என்பவரிடம் 1,50000 ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இத்தகைய சூழ்நிலையில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் சிலம்பரசன் ஆனால் மீதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், துரை 2 லட்சம் ரூபாய் பணம் …