திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ண வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு சக்திவேல்,,கார்த்திக் என்ற 2 மகன்கள் இருந்தனர். இத்தகைய நிலையில் தான் சக்திவேலும், அவருடைய சகோதரர் கார்த்திக்கும் நேற்று முன்தினம் இரவு கடுமையான மது போதையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது கார்த்திக்கின் மனைவி தன்னுடைய கணவரிடம் உங்களது தாயும் அண்ணன் மனைவியும் தொடர்ந்து என்னிடம் பிரச்சனை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கார்த்திக் வீட்டிலிருந்தவர்களிடம் […]

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் அர்ஜுனன் இவருடைய மனைவி லட்சுமி இருவரும் விவசாய கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் மகள் பிரகதீஸ்வரி (18) நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று வீட்டின் அருகே இருந்த குளத்தில் பிரகதீஸ்வரி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் […]

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு திமுக அரசு திட்டமிட்டு இருக்கிறது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அந்த விதத்தில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்திருக்கின்ற கலைஞர் கூட்டம் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி பிறந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதோடு இதற்கு முன்னர் […]

திருவாரூர் மாவட்டம் திருவிடைசேரியில் இருந்து கும்பகோணத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஓட்டுநராக ரதியும் நடத்துனராக அருண்குமார் என்பவரும் பணியில் இருந்தனர். அந்த பேருந்து கூகூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் இருசக்கர வாகனம் செல்ல வழி விடாததால் ஆத்திரம் கொண்டு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். அதன் பிறகு அந்த பேருந்து கண்ணாடிகளை […]

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பிரேம்குமார் (57) இவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர். இவரது மனைவி விஜிலா இவரும் மருத்துவராக இருக்கிறார் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் சென்னையில் எம்பிபிஎஸ் இறுதி வருடம் படித்து வருகிறார். இதற்காக விஜிலா தன்னுடைய மகளுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். இத்தகைய நிலையில், பிரேம்குமார் தன்னுடைய மருத்துவமனைக்கு விடுமுறை வழங்கிவிட்டு ஒரே வளாகத்தில் உள்ள தன்னுடைய வீட்டையும், […]

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடை தெருவில் பகவான் மெஸ் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் கண்ணன் (53). இவருடைய மகன் சூரிய பிரகாஷ்( 23) உள்ளிட்ட இருவரும் இணைந்து அந்த கடையை கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இவர்களின் வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலை மற்றும் 1000 வருடங்கள் பழமையான செப்பு நாணயங்கள் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு […]

திருவாரூர் மாவட்டம் காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கொரடாச்சேரியை சேர்ந்த துரை என்பவரிடம் 1,50000 ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இத்தகைய சூழ்நிலையில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் சிலம்பரசன் ஆனால் மீதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், துரை 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆகவே சிலம்பரசன் இன்று தன்னுடைய குடும்பத்தினருடன் திருவாரூர் மாவட்ட […]

தமிழ்நாடு முழுவதும் மெடிக்கல் போன்ற இடங்களில் அரசு அனுமதி பெறாத மற்றும் மருத்துவ படிப்பு தகுதி இல்லாத சிலர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பது, ஊசி போடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆகவே போலி மருத்துவர்கள் தேடும் பணியில் காவல்துறையினர் முடிக்கி விடப்பட்டுள்ளனர். அந்த விதத்தில் தமிழ்நாடு முழுவதிலும் போலி மருத்துவர்கள் கண்டுபிடித்து […]

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் கனகராஜ் (53) இவ்வாறு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராக சென்று பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இத்தகைய நிலையில், சென்ற சில மாதங்களாக அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்பவருக்கும், கனகராஜுக்கும் வீட்டின் அருகே உள்ள வாரியில் மழை நீர் விழுவதால் ஏற்பட்ட பிரச்சனையின் தொடர்ச்சியாக அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு வந்ததாக […]

திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமார் என்பவரை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த வடக்கில் ஒளிமதி கிராமத்தில் வசித்து வரும் ஸ்டாலின்பாரதி, வீரபாண்டியன் போன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் என்பவர் மல்லிப்பட்டினம் என்ற பகுதியில் தலைமறைவாக இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. ஆகவே […]