fbpx

தமிழகம் முழுவதும் நாளை மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்எல் 3(ஏ) மற்றும் எப்எல்3 (ஏஏ) …

2024 ஆம் வருடத்திற்கான பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நான் …

மதுரை அருகே ஓரினச்சேர்க்கை தகராறில் 25 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த இளைஞரின் நண்பரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பைசல் அப்துல்லா பாவத்(25).

கல்லூரி மாணவரான இவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற …

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோனியின் தீவிர ரசிகரான கோபி கிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அரங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் போரக்ஸ் ட்ரேடராக துபாயில் பணியாற்றி வந்தார். CSK …

டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுக அரசின் ஊழல் மற்றும் சொத்து குறிப்பு குறித்த விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் 2ஜி ஊழல் சம்பந்தமான ஆடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் புது புயலை …

அரியலூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு(20). இவர் கூலி தொழிலாளியாக …

சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணிகள் மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் இன்று 12 மணி அளவில் மிகப்பெரிய …

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி அவரது காதலன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடும்பூர் ஊராட்சியில் டேங்கர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் மாமல்லன். இவரது மனைவி …

திருச்சி மாவட்டம் துறையூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உதவி பொறியாளராக பணியாற்றிய நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது முதல் மனைவி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

திருச்சி மாவட்டம் துறையூர் தேவாங்கர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(55). இவர் துறையூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி …

ஓசூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பியை தாக்கியதாக அண்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் மாவட்டம் பெண்ணாங்கூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சலாம். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் சலாமின் மனைவிக்கும் …