எங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.. கூட்டணியில் நான் எடுப்பது தான் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சிதம்பரத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.” என்று தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமையும் […]