கொரோனா பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபம் நபர்களுக்கு கொரோனா அறிகுறிகளான இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சுவை இல்லாமை, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் தொடர்ந்து கொரோனா […]